Powered By Blogger

03 ஏப்ரல் 2013

நான் இதில் அகமுடைய பிள்ளை (சைவம்)

அகம் + உடையார் = அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம்காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்த நான்கு பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்றும் அழைத்தனர். மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” என்று இன்று அடையாளப்படுகின்றனர்.

அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். தமிழக வரலாற்று ஆவணங்களின் வாயிலாக முற்கால சோழர்கள் அனைவருமே அகமுடையார் குலத்தை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.

அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது நிலக்கிழார்களையே குறிக்கிறது. ”கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் ”பிள்ளை” என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார் என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார் களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

அகமுடையார் குல பிரிவுகள்

ராஜகுலம்
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
துளுவன் ( துளுவேளாளர் )

அகமுடையார் குல பட்டங்கள் :-

1.அகமுடைய தேவர்
2.அகமுடைய சேர்வை
3.அகமுடைய பிள்ளை
4.அகமுடைய தேசிகர்
5.அகமுடைய முதலியார்
6.அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
7.அகமுடைய உடையார்
8.அகமுடைய அதிகாரி
9.அகமுடைய மணியக்காரர்
10.அகமுடைய பல்லவராயர்
11.அகமுடைய நாயக்கர்
12.அகமுடைய செட்டியார்
13.அகமுடைய கவுண்டர்
14.அகமுடைய ரெட்டியார்
15.அகமுடைய ராவ்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயருடனும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.

வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

மறவர் குல பட்டங்கள்

புரையார்(பொறையர்)
ஐநூற்றிபுரையார்
ஆயிரத்துபுரையார்
கானாட்டுபுரையார்
கோனாட்டுபுரையார்
தொண்டைமான்புரையார்
காங்கேயபுரையார்
மாளுவிராயபுரையார்
பல்லவராயபுரையார்
யானைகுற்றினான்
யானைவெட்டினான்
வெற்றிமாலையிட்டான்
பூழிநாட்டர்
பூழிதேவர்
வானாதிவிராயர்
வீரகேரளன்
திருகொன்றமுடையான்
மனிகட்டிபல்லவராயர்
குட்டுவன்
நல்லகுட்டி(குட்டுவன்)
தமிழ்படம்நாயர்(மறவர்)
படைவெட்டி
காரனர்
சாவேறு
வில்லியன்
ரண்டன்
சேர்ப்பன்
கொம்பன்
வேனாடன்
கொங்கனவர்
சீத்தல்
பழுவேட்டரயர்
கண்டன்
மறவன்
மாறன்
கரையாளன்
பெருமாள்
வெற்பன்
செம்பியன்
அற்றுபாய்ச்சி
கடற்பாய்ச்சி
முத்துமார்பன்
புகழுர்தேவர்
உறையூர்தேவர்
செம்பிராயன்
சோழகர்
சோழகோன்
சேர்வை
உடையார்தேவர்
சோழகதேவர்
மருதப்பதேவர்
வாண்டாயர்தேவர்
பூமிவாண்டாயர்
ராயபூபாலன்
கலியனார்
திரையன்
வனங்காமுடிபண்டாரர்
தொண்டைமான்கிளையார்
ராயன் மிலாடுடையார்
மிளகுடையார்
செம்பினாடன்
மங்கலனாட்டர்
உடையார்
விசயதேவர்(விஜய தேவர்)
மூவரையன்
பாண்டியன்
தென்னவன்
வைகைதுரையவன்
மாறன்
புலிமாறன்
கோறமாறன்
நீலமாறன்
கொம்புத்தேவன்
மதுரைதேவர்
வலங்ஞைமாறன்
வல்லைத்தேவன்
பட்டம்கட்டி
வலங்கைமாறன்
விலங்குமாறன்
வல்லாளத்தேவர்
வன்னியனார்
சீனிவல்லாளர்
வல்லாளகண்டன்
வன்னியாடி
ஆண்டுகொண்டார்
மெச்சும்பெருமாள்பாண்டியன்
சிவராமதலைவர்
கரையாளர்
கிள்ளைதலைவர்
இந்திரதலைவர்
குமாரதலைவர்
சொக்க்ர்தலைவர்
அனைஞ்சதலைவர்
தடியதலைவர்
நம்பிதலைவர் நம்பி
சேதுராமதலைவர்
பெருவழுதி
பூலோகபாண்டியன்
திருவொனாததேவர்
ஆய்நாட்டைகொள்ளைகொண்டான்
சேவுகபாண்டியன்
வடமலையான்
தென்மலையான்
கவுரியான்
கவுரிவல்லபன்
வேங்கைமார்பன்
வேங்கைஉடையாந்தேவர்
சேர்ப்பன்
அருஞ்சசுனைத்தேவர்
வன்னிக்கோன்
உற்றுமலையான்
சீவல்லபமகிபன்
சீவலமாறன்
வரகுனன்
வரகுனராமன்
வரதுங்கண்
வெள்ளைபாண்டியனார்
சிவஞானபாண்டியனார்
உக்கிரபாண்டியனார்
அழகுபாண்டியனார்
வேம்புதாரன்
வேம்பங்கோட்டையன்
கொற்றாளர்
கொத்தாள்தலைவர்
முத்தாளன்
முத்துகுளித்தான்
சுந்தரபாண்டியன்
சந்திரன் சந்திரபதி
தென்னவராயன்
சுட்டலத்தேவர்
அருகுதலைவர்
கயல்கொடியான்
மருதப்பபாண்டியன்
பூலிதுரைபாண்டியன்
அரிகேசரி
வளரிகொடியான்
அகத்தார்
அரியவன்
வீரபாண்டியனார்
நாயினாருடையார்
எலேலசிங்கன்
செழியன்
வல்லபன்
சீவலப்பிரியான்
சேதுபதி
சேதுகாவல்ன்
கரந்தையர்கோன்
ஜலசந்திகளின் கர்த்தா
சேதுசெம்பியன்
சேதுமூலாதுரதாரகன்
வேதியர்காவலன்
தென்னவன்
ரவிகுல ரகுநாத சேதுபதி
ஆதிரகுநாதன்
 இராமீசர்தாள்பனிந்தோன்
பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்
சோழ மண்டல பிரதிஸ்டாபகன்
சோழ மண்டல சண்ட ப்ரசண்டன்
திருமலைசேதுபதி
பரா ராஜ கேசரி
 சடையக்கன்
உடையார்தேவர்
ஹிரன்யகர்ப்பாஜி
வைகை வளநாதன்
தொண்டியன் துரை காவலன்
தீர்த்தபதி
த்ழும்பன்
கொட்டமடக்கி
அம்பலக்காரன் சேர்வை
புலிக்குத்தியார்
சுரம்மடக்கி
கொற்றவை சேயோன்
அழகன்
அமரன்
வடக்கத்தான்
வல்லம்பன்
ஆபத்து காத்தோன்
தாலிவேலி
பண்டையோன்
கொண்டயங்கோட்டையன்
பருவச்சான்
ஹிருதாலயன்
கொத்தாளான்
புலியேறு படையான்
புலிப்பேறு உடையான்வடகரையான்
தெங்கரையான்
வெங்ககோன்
அம்பியுடுக்கி
நயினார்
ஜெயதுங்கராயர்
வெள்ளைதுரை
பூலிதுரை
தூக்குதுரை
முகவைதுரை
தூக்குதுரை
பேய்துரை
கடம்பூர்துரை
ஆதியரசுத்தலைவர்
தோப்புதுரை
இரட்டைகுடையார்
கட்டாரியார்
கத்தியார்
முக்கொடியான்
சிங்கதுரைகொண்டாங்கொடுத்தான்
மாவளத்துரையர்
நச்சாண்டியர்
வணங்காமுடியர்
வன்னியர்
வெட்டுவார்
குத்துவான்
தடியனார்
வீரியன்
பேர்பெற்றோன்
காத்தப்பதுரை
கொடையன்
அரசன் அன்புத்திரன்
மனொஹரன்
தாதுவாண்டார்
பிச்சைதேவர்
கொம்மாயாத்தேவர்
சீற்றமன்
மரிக்கார்கட்டூரான்
கருப்புத்திரன்
சீவலன்
பீலிவலன்
பொன்னன்
நம்புனார்
அசையாவீரன்
கொடிபிரியான்
படைகலைச்சான்மழுவனார்
குருகுலராயன்
விரமன்
வீரமுடிதாங்கினான்
நாட்டைவென்றார்

கள்ளர் குல பட்டங்கள்


கள்ளர்களில் 2018 பட்டங்கள் உள்ளன

அகத்தியர்
அகத்தியார்
அங்கதராயர்
அங்கராயர்
அங்கராயர்.
அங்கரார்
அங்கரான்,
அச்சமறியார்.
அச்சித்தேவர்.
அச்சிப்பிரியர்
அச்சிராயர்
அச்சுத்தேவர்.
அச்சுதத்தேவர்.
அச்சுதபண்டாரம்.
அச்சுதர்.
அச்சுதராயர்
அசையாத்துரையர்
அசையாத்துரையார்.
அடக்கப்பட்டார்.
அடக்குப்பாச்சியார்
அடங்காப்பிரியர்
அடவளைந்தார்.
அடைக்கப்பட்டார்
அடைவளைஞ்சார்.
அடைவளைந்தார்.
அண்டக்குடையர்
அண்டங்கொண்டார்.
அண்டப்பிரியர்
அண்டம்வளைந்தார்.
அண்டமுடையர்.
அண்டாட்சியார்
அண்ணவசல்ராயர
அண்ணாகொண்டார்
அண்ணுண்டார்.
அண்ணுத்திப்பிரியர்.
அண்ணுப்பிரியர்.
அண்ணூத்திப்பிரியர்.
அத்தாணியார்
அத்திஅரையர்.
அத்திப்பிரியர்
அத்தியரையர்.
அத்தியாக்கியார்.
அத்தியாளியார்.
அத்திராயர்.
அத்திரிமாக்கியார்
அத்திரியர்.
அத்திரியாக்கியார்.
அதிகமார்.
அதிகாரி
அதிகாரியார்
அதிகையாளியார்
அதியபுரத்தார்
அதியமார்
அநந்தர்.
அம்பர்கொண்டார்
அம்பர்த்தேவர்
அம்பராண்டார்
அம்பலத்தார்.
அம்பலம்.
அம்பாணர்.
அம்பானை
அம்பானைத்தேவர்
அம்பானைத்தேவர்
அம்பானையர்
அம்மலத்தேவர்.
அம்மாலைத்தேவர்.
அம்மானைத்தேவர்.
அம்மையத்தரையர்
அம்மையத்தேவர்.
அம்மையதேவர்
அம்மையர்
அம்மையன்
அம்மையார்.
அமரகொண்டார்.
அமரண்டார்.
அமராண்டார்
அயிரப்பிரியர்
அரசதேவர்
அரசப்பிரியர்.
அரசர்.
அரசாட்சியார்.
அரசாண்டார்
அரசாளர்.
அரசாளியார்.
அரசுக்குடையர்.
அரசுக்குடையார்.
அரசுக்குவாச்சார்.
அரசுக்குழைத்தார்.
அரசுக்குளைச்சார்.
அரசுகொண்டார்
அரசுடையர்
அரசுடையார்.
அரசுப்பிரியர்
அரதர்
அரதர்
அரிப்பிரியர்
அரியதன்.
அரியப்பிள்ளை.
அரியபிள்ளை.
அருண்மொழித்தேவர்.
அருமடார்
அருமடார்.
அருமத்தலைவர்
அருமநாட்டார்.
அருமநாடர்.
அருமநாடார்.
அருமைநாட்டார்.
அருமைநாடார்.
அருமொழிதேவர்.
அருவநாடார்
அருவாத்தலையர்.
அருவாத்தலைவர்.
அருவாநாட்டார்
அருவாநாடர்.
அல்லிநாடாள்வார்.
அலங்கற்பிரியர்.
அலங்காரப்பிரியர்.
அலும்புள்ளார்
அறந்தர்.
அன்கராயர்.
அன்னக்கொடியர்.
அன்னக்கொடியார்.
அன்னமுடையார். .
அன்னவாசல்ராயர்.
அன்னவாயில்ராயர்.
அனகராயர்

ஆக்கடையர்.
ஆக்காட்டரையர்.
ஆக்காட்டியர்
ஆக்காட்டியார்.
ஆச்சங்கொண்டார்
ஆச்சத்தேவர்
ஆச்சர்
ஆச்சராயர்
ஆச்சாண்டார்
ஆச்சாப்பிரியர்.
ஆச்சாலளியார்.
ஆச்சாளர்.
ஆஞ்சாததேவர்.
ஆட்சிப்பிரியர்.
ஆடல்மெய்ச்சியார்.
ஆதனழியார்
ஆதாழியார்.
ஆதித்தநெடுவண்டார்.
ஆதித்தர்,
ஆதித்தர்.
ஆதியார்.
ஆதிவாத்தர்.
ஆதிவாத்தார்
ஆதிவாத்தார்.
ஆந்தையர்
ஆந்தைராயர்
ஆநந்தர்.
ஆப்பிலியர்
ஆய்ப்பிரியர்.
ஆயப்பிரியர்.
ஆர்சுத்தியார்.
ஆர்சுற்றியார்.
ஆரக்கண்ணியர்
ஆரக்கண்ணியர்.
ஆரக்கண்ணியார்.
ஆரச்சுத்தியார்
ஆரஞ்சுற்றியார்.
ஆரம்பூண்டார்.
ஆரமுண்டார்.
ஆராளியார்
ஆரிச்சுற்றியார்
ஆரூராண்டார்
ஆரூரார்.
ஆரூராளியார்.
ஆலங்கொண்டார்
ஆலத்தரையர்.
ஆலத்தொண்டமார்
ஆலத்தொண்டார்.
ஆலப்பிரியர்.
ஆலம்பிரியர்
ஆவண்டார்
ஆவணத்தார்
ஆவத்தயர்.
ஆவத்தார்.
ஆவத்தியார்.
ஆவாண்டார்.
ஆவாண்டையார்
ஆவாளியார்.
ஆள்காட்டியர்
ஆள்காட்டியார்.
ஆளம்பிரியர்.
ஆளற்பிரியர்.
ஆளற்பிரியர்.
ஆளியார்.
ஆற்க்காடுராயர்
ஆற்காட்டரையர்.

இடங்காப்பிறந்தார்.
இரச்சாப்பிரியர்
இரட்டப்பிரியர்.
இரட்டப்பிலியர்
இராக்கசர்.
இராக்கதர்.
இராங்கப்பிரியர்
இராங்கிப்பிலியர்.
இராங்கியர்
இராசகுலம்
இராசப்பிரியர்.
இராசாப்பிரியர்.
இராசாளியார்.
இராதரன்
இராதராண்டார்,
இராதராண்டார்.
இராதராயர்.
இராதரார்.
இராமலிங்கராயதேவர்.
இராயங்கொண்டார்.
இராயதேவர்.
இராயப்பிரியர்.
இராயமுண்டார்.
இராயர்
இராயாண்டார்.
இராயாளர்
இராயாளியார்.
இராரண்டர்
இராரண்டர்.
இராரண்டார்,
இராரண்டார்.
இராலிங்கராயதேவர்.
இராஜாளியார்.
இருங்கள்ளர்.
இருங்களர்.
இருங்களார்
இருங்கோஇளர்.
இருங்கோளர்.
இருப்பரையர்
இரும்பர்
இளங்கொண்டார்.
இளந்தாரியார
இளமுண்டார்.
இறையாண்டார்.

ஈங்கொண்டார்
ஈச்சங்கொண்டார்.
ஈழ்த்தரையர்
ஈழங்கொண்டர்.
ஈழமுண்டார்

உத்தங்கொண்டார்.
உத்தப்பிரியர்
உத்தப்பிரியர்.
உத்தமங்கொண்டார்.
உத்தமண்டார்.
உத்தமாண்டார்.
உத்தமுண்டார்
உத்தாரப்பிரியர்.
உத்தாரப்பிலியர்.
உதாரப்பிரியர்.
உதாரப்பிலியர்
உமத்தரையர்
உய்யக்கொண்டார்
உரங்கார்
உரந்தையாளர்
உலகங்கத்தார்.
உலகம்காத்தார்
உலகுடையர்
உலகுடையார்.
உலகுய்யர்.
உலயர்
உழுக்கொண்டார்
உழுப்பிரியர்.
உழுவண்டார்.
உழுவாட்சியார்.
உழுவாண்டார்.
உழுவாளர்
உழுவாளியார்.
உழுவுடையர்.
உழுவுடையார்.
உறந்தைகொண்டார்
உறந்தைப்பிரியர்
உறந்தையர்
உறந்தையாட்சியார்.
உறந்தையாண்டார்
உறந்தையாளியார்.
உறந்தையுடையர்.
உறந்தையுடையார்.
உறந்தைராயர்
உறயர்.
உறியர்
உறியர்.

ஊணர்.
ஊணியர்
ஊணியர்
ஊமத்தநாடர்.
ஊமத்தநாடார்.
ஊமத்தயர்
ஊமைப்பிரியர்.
ஊமைப்பிலியர்
ஊரத்திநாடார்.
ஊரத்தியர்.
ஊரத்தியார்.
ஊரர்ன்பீலியர்.
ஊரான்பிலியர்.

எண்ணாட்டுப்பிரியர்,
எத்திப்பிரியர்,
எத்தியப்பிரியர்.
எத்தொண்டார்,

ஏகம்பத்துப்பிரியர்.
ஏகம்பத்தொண்டார்
ஏத்திப்பிரியர்,
ஏத்திரிப்பிரியர்
ஏத்தொண்டார்
ஏன்னாட்டுப்பிரியர்
ஏனாதிகொண்டார்
ஏனாதிநாட்டுப்பிரியர்.
ஏனாதிப்பிரியர்,
ஏனாதியார்

ஐந்நூற்றுப்பிரியர்.
ஐயப்பிரியர்,
ஐரைப்பிரியர்,

ஒண்டிப்பிரியர்,
ஒண்டிப்பிலியர்.
ஒண்டிப்புலியார்
ஒமனாயர்,
ஒளிகொண்டார்
ஒளிப்பிரியர்
ஒளியாட்சியார்
ஒளியாண்டார்
ஒளியாளார்
ஒளியாளியார்.
ஒளியுடையர்
ஒளியுடையார்,
ஒளிராயார்.
ஒளிவிராயர்
ஒற்றையர்
ஒற்றையார்.

ஓசையர்
ஓசையார்,
ஓட்டம்பிடிக்கியார்
ஓட்டம்பிடுக்கியார்,
ஓடம்போக்கியார்
ஓந்தரையர்
ஓந்திரியர்,
ஓந்திரையர்,
ஓம்பிரியர்
ஓமசையர்,
ஓமாந்தரையர்
ஓமாமரையர்
ஓமாமுடையர்
ஓமாமெபிரியர்,
ஓயாம்பிலியர்
ஓனாயர்

கக்குடையர்
கங்கநாட்டார்
கங்கநாட்டார்,
கங்கநாட்டார்,
கங்கநாடர்,
கங்கர்
கங்கர்
கங்காளநாட்டார்
கங்கைநாட்டார்,
கங்கைநாடர்,
கங்கைராயர்
கச்சியராயர்
கச்சிராயர்,
கச்சைராயர்,
கஞ்சர்
கஞ்சராயர்
கட்டத்தேவர்
கட்டயர்
கட்டராயர்
கட்டவிடார்
கட்டவெட்டியார்
கட்டாணியார்
கட்டைக்குண்டார்
கட்டைகொண்டார்,
கட்டையார்,
கட்டையாளியார்,
கடம்பப்பிரியர்,
கடம்பர்
கடம்பராயர்,
கடம்பரார்
கடம்பையர்
கடம்பைராயர்
கடாத்தலையர்
கடாத்தலைவர்,
கடாத்திரியர்
கடாரத்தரையர்,
கடாரத்தலைவர்,
கடாரந்தாங்கியார்,
கடாரம்கொண்டார்,
கடாரம்தாங்கியார்
கடியப்பிலியர்
கண்டப்பிரியர்
கண்டப்பிள்ளை,
கண்டபிள்ளை,
கண்டர்,
கண்டர்கிள்ளி,
கண்டர்சில்லி
கண்டராயர்,
கண்டவராயர்
கண்டியர்,
கண்டியார்
கண்டுவார்
கண்ணரையர்
கணியர்
கத்தரிகொண்டார்,
கத்தரிநாடர்,
கத்தரியர்,
கத்தரியாளியார்
கத்திநாடர்
கத்திரியர்,
கத்தூரிமுண்டார்
கத்தூரியர்
கத்தூரியர்
கதவடியார்
கரங்கொண்டார்,
கரடியார்,
கரம்பராயர்
கரம்பியத்தார்
கரம்பைகொண்டார்
கரம்பையர்,
கரம்பையார்,
கரமுண்டார்
கரமுண்டார்
கருக்கொண்டார்,
கருடிகருப்பக்கள்ளர்
கருடியார்
கருடியார்
கருத்துண்டார்,
கருப்பக்கள்ளன்
கருப்பட்டியர்
கருப்பட்டியார்,
கருப்பற்றியார்,
கருப்பிரியர்
கருப்புளார்
கருப்பூண்டார்
கருப்பூரார்
கருப்பையர்,
கரும்பர்,
கரும்பராயர்
கரும்பற்றியார்,
கரும்பாட்சியார்
கரும்பாண்டார்
கரும்பாளர்
கரும்பாளியார்,
கரும்புகொண்டார்
கரும்புடையர்
கரும்பூரார்
கருமண்டார்,
கருமர்
கருமர்
கருவபாண்டியர்
கருவாட்சியார்
கருவாண்டார்
கருவாளர்
கருவாளியார்,
கருவுடையர்
கருவுடையார்,
கருவூரார்,
கலயர்
கலிங்கராயதேவர்,
கலிங்கராயர்,
கலியர்
கலியனார்
கலியாட்சியார்
கலிராயர்
கவுண்டர்
கழுத்திரையர்
கள்வன்
களக்கடையர்,
களக்குடையர்,
களக்குடையார்,
களத்துவென்றார்
களந்தண்டார்,
களந்தையாண்டார்
களப்பளார்,
களப்பாடியார்
களப்பாள்ராயர்,
களப்பாளர்,
களப்பாளராயர்
களப்பாளியார்,
களப்பிரர்
களப்பிலார்,
களபர்,
களமுடையர்
களமுடையார்,
களர்
களரி
களவர்,
களள்குழியார்
களாவர்,
கன்னக்குச்சிராயர்
கன்னகொண்டார்
கன்னதேவர்
கன்னப்பட்டையார்
கன்னப்படையர்,
கன்னப்படையார்,
கன்னப்பிரியர்
கன்னபாண்டியர்
கன்னமுடையர்
கன்னமுடையார்,
கன்னராயர்,
கன்னவண்டி
கன்னாட்சியார்
கன்னாண்டார்
கன்னாளர்
கன்னாளியார்,
கன்னிராயர்
கன்னைக்காரர்
கனகராயர்

காக்கரிவெட்டி
காங்கயர்,
காங்கயார்,
காங்கியர்
காங்கெயர்,
காங்கேயர்,
காசிநாடர்,
காசிநாடார்
காசிராயர்
காடப்பிள்ளை
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்
கார்கொண்டார்
கார்ப்பிரியர்
கார்யோகர்
கார்யோகராயர்
காராட்சியார்
காராண்டார்
காராளர்
காரி
காரி,
காரியார்
காருடையர்
காருடையார்,
காரைக்காச்சியார்
காரையாட்சியார்
காலாக்குடியர்
காலாக்குடியார்,
காலாடியார்,
காலிங்கராயதேவர்
காலிங்கராயர்
காவலகுடியர்,
காவலகுடியார்,
காவலாளியார்,
காவலியார்,
காவளியார்,
காவாடியார்
காவாலியார்,
காவிரிவெட்டி,
காவெட்டார்
காவெட்டி,
காளியார்

கிருட்டினர்
கிழப்பிரியர்
கிள்ளிகண்டார்,
கிள்ளிகொண்டார்,
கிள்ளிநாடர்,
கிள்ளியாண்டார்,
கிள்ளியார்
கிள்ளிராயர்,
கிளக்கட்டையார்
கிளாக்கடையர்
கிளாக்கடையார்,
கிளாக்கர்
கிளாக்குடையர்,
கிளாக்குடையார்,
கிளாவர்,
கிளிகண்டார்,
கிளிநாடர்
கிளிப்பாண்டார்
கிளியாண்டார்,
கிளியாண்டார்,
கிளியிநார்
கிளிராயர்
கிளுப்பாண்டார்

கீரக்கட்டையர்,
கீரமுடையர்,
கீரமுடையார்,
கீரரையர்,
கீருடையர்,
கீருடையார்,
கீரைக்கட்டையார்
கீரையர்
கீழ்க்கொண்டார்
கீழண்டார்,
கீழரையர்
கீழாட்சியார்
கீழாட்சியார்
கீழாண்டார்
கீழாளர்
கீழாளியார்,
கீழாளியார்,
கீழுடையர்
கீழுடையர்
கீழுடையார்,
கீழையர்

குங்க்கிலியர்
குச்சராயர்,
குச்சியராயர்
குச்சிராயர்,
குட்டுவர்
குட்டுவழியர்,
குட்டுவள்ளியர்
குடிக்கமுண்டார்,
குடிகொண்டார்,
குடிபாலர்
குடியாளர்,
குண்டையர்,
கும்பத்தார்,
கும்பந்தார்
கும்மாயன்
குமதராயர்
குமரண்டார்,
குமரநாடர்
குமரர்
குமரையண்டார்
குமரையாண்டார்,
குமறண்டார்,
குமாரண்டார்,
குமாராண்டார்,
குருக்குடையர்
குருக்குடையார்,
குருக்கையர்
குருக்கையாண்டார்
குருகுலராயர்
குழந்தைராயர்,
குளிகொண்டார்
குறுக்கண்டார்,
குறுக்களாஞ்சியார்
குறுக்காட்சியார்
குறுக்காண்டார்,
குறுக்காளர்
குறுக்காளியார்,
குறுக்கைப்பிரியர்
குறுக்கொண்டார்
குறும்பர்
குறும்பராயர்

கூசார்,
கூட்டர்
கூடலர்
கூத்தப்பராயர்,
கூர்சார்
கூரராசர்
கூரராயர்,
கூராயர்
கூராயர்
கூரார்,
கூழாக்கியார்
கூழாணியார்
கூழாளியார்,
கூழையர்

கேரளராயர்
கேரளாந்தகன்
கேளராயர்

கையராயர்
கைராயர்
கைலாயதேவர்
கைலாயராயர்

கொங்ககரையர்,
கொங்கணர்
கொங்கரையர்,
கொங்குதிரையர்
கொங்குராயர்
கொட்டையண்டார்,
கொட்டையாண்டார்
கொடிக்கமுண்டார்
கொடிக்கமுண்டார்,
கொடிக்கவிராயர்
கொடிக்கிராயர்,
கொடிகொண்டார்,
கொடிபாலர்
கொடியாளர்,
கொடிராயர்,
கொடுப்புலியர்,
கொடுப்புலியார்
கொடும்பப்பிரியர்
கொடும்பர்,
கொடும்பராயர்,
கொடும்பாளுர்ராயர்,
கொடும்பிராயர்,
கொடும்புராயர்
கொடும்புலியர்,
கொடும்பைப்பிரியர்,
கொடும்பையர்
கொடும்பையரையர்
கொடும்பைராயர்,
கொடும்மளுர்ராயர்
கொண்டையர்
கொத்தப்பராயர்
கொத்தப்பராயர்
கொத்தப்பிரியர்
கொத்தமாண்டார்
கொப்பாண்டியர்
கொம்பட்டி
கொல்லத்தரையர்,
கொல்லமுண்டார்
கொழந்தராயர்,
கொழந்தைராயர்,
கொழுந்தராயர்
கொழுந்தைராயர்,
கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார்
கொற்றப்பராயர்,
கொற்றப்பிரார்,
கொற்றப்பிரியர்,
கொற்றபிரியர்,
கொற்றமாண்டார்,
கொற்றரையர்
கொற்றாட்சியார்
கொற்றாண்டார்
கொற்றாளர்
கொற்றாளியார்,
கொன்டையர்,
கொன்றையர்
கொன்றையர்,
கொன்னமுண்டார்

கோட்டரையர்
கோட்டைகருட்டியார்
கோட்டைத்திரையர்
கோட்டைமீட்டர்
கோட்டையரையர்,
கோட்டையாண்டார்
கோட்டையாண்டார்,
கோதண்டப்பிரியர்,
கோதண்டப்புலியர்
கோப்பணர்,
கோப்பர்
கோப்பனார்
கோப்புலிங்கம்
கோபாண்டியர்,
கோபாலர்
கோரர்
கோரர்
கோழயர்,
கோழியர்
கோழியர்
கோழிராயர்
கோறர்
கோன்றி
கோனாடுகொண்டார்
கோனெரிகொண்டார்
கோனெரிமேல்கொண்டார்,
கோனெரிமேல்கொண்டான்,
கோனெரிமேற்கொண்டார்
கோனேரி

சக்கரநாட்டார்
சக்கரநாடர்
சக்கரப்பநாட்டாள்வார்,
சக்கரர்
சக்கராயர்,
சக்கரை,
சக்கரையப்பநாட்டாள்வார்,
சக்கரையர்,
சக்காராயர்
சங்கத்தியார்,
சங்கப்பிரியர்,
சங்கப்பிலியர்,
சங்கரதேவர்
சங்கரர்
சங்கரராசர்
சங்கரராயர்
சங்காத்தியர்,
சங்காத்தியார்,
சங்கேந்தியார்
சட்டம்பி
சட்டம்பிய
சண்டப்பிரதேவர்
சத்திரங்கொண்டார்
சந்திரதேவர்
சம்பட்டி
சம்பட்டியார்
சம்பிரத்தேவர்,
சம்பிரதியார்
சம்பிரதேவர்
சம்புராயர்
சம்புவராயர்
சம்மதிராயர்
சமட்டியார்,
சமயதேவர்
சமயர்,
சமயாட்சியார்
சமயாளியார்,
சமையர்
சயங்கொண்டார்,
சர்க்கரை,
சர்க்கரையப்பநாட்டாள்வார்
சரபோதி
சரவணர், சரவர்
சவுட்டியார்,
சவுளி
சவுளியார்
சன்னநாடர்,
சன்னராயர்,
சன்னவராயர்
சன்னவராயர்,
சன்னாடர்
சனகராயர்
சனகராயர்,
சாக்கரையர்
சாகொடைதாங்கியார்
சாகோட்டைதாங்கியார்,
சாடியார்
சாணர்,
சாணர்,
சாணரையர்
சாணையர்
சாணையர்,
சாத்தயர்
சாத்தரையர்
சாதகர்
சாம்பலாண்டியார்
சாம்பாளியார்,
சாமுத்தரையர்,
சாமுத்திரியர்
சாமுத்திரையர்,
சாலியதேவர்
சாவளியார்,
சாவாடியர்,
சாளுக்கியர்
சாளுவர்
சானூரர்

சிக்கராயர்,
சிங்கநாடார்
சிங்கப்பிலியர்,
சிங்கப்பீலியர்,
சிங்கப்புலியர்
சிங்கராயர்
சிங்களநாடர்,
சிங்களப்பிரியர்,
சிங்களர்,
சிங்களராயர்
சிங்களாந்தகன்,
சிங்களார்
சிங்களாளியர்,
சிங்களேந்தியார்
சிங்காரிக்கர்
சிங்காரியர்,
சிட்டாட்சியார்,
சித்தாட்சியார்
சிந்துராயர்
சிந்துராயர்
சிலம்பர்,
சிலுகியர்,
சிலுப்பர்,
சிலுப்பியர்,
சிலுப்பியார்
சிவந்தாக்கி
சிவலிங்கதேவர்
சிவலிதேவர்
சிவன்,
சிற்றாட்சியார்,
சிறுநாட்டுராயர்
சிறுநாடர்
சிறுப்பிரியர்
சிறுமடார்
சிறுமாடர்,
சிறுராயர்

சீனத்தரயைர்
சுக்கிரபராயர்,
சுக்கிரர்
சுக்கிராயர்,
சுக்கிரியராயர்
சுண்டையர்,
சுண்டையார்,
சுத்தவீரர்,
சுந்தர்
சுந்தரராயர்
சுரக்குடியார்,
சுரக்குடையர்,
சுரப்பிடுங்கியர்,
சுரைப்பிடுங்கியார்,
சுற்றிவீரர்
சுன்றயர்

சூரக்குடையர்,
சூரக்கொடையர்
சூரக்கோட்டையர்
சூரக்கோட்டையார்,
சூரப்பிடுங்கியர்
சூரப்பிரியர்,
சூரப்பிலியர்
சூரயர்,
சூரியர்

செட்டரையர்
செட்டியார்
செந்தார்,
செந்தியார்
செம்படையர்,
செம்படையார்,
செம்பர்,
செம்பரையர்
செம்பியங்கொண்டார்,
செம்பியத்தரசு
செம்பியதரையர்
செம்பியப்பிரியர்,
செம்பியமுடையர்
செம்பியமுடையர்
செம்பியமுடையார்,
செம்பியமுத்தரசு,
செம்பியமுத்தரையர்,
செம்பியமுத்திரியர்
செம்பியர்,
செம்பியரையர்
செம்பிலியர்,
செம்பிழியர்
செம்புடையர்
செம்பொர்
செம்பொன்கொண்டார்
செம்மைக்காரர்
செம்மைக்காரர்
செம்மைகொண்டார்
செம்மைகொண்டார்
செயங்கொண்டார்,
செல்லர்
செல்லரையர்
செழியதரையர்
சென்னண்டார்
சென்னண்டார்
சென்னாடார்
சென்னிகொண்டார்,
சென்னித்தலைவர்
சென்னிநாடர்,
சென்னியாண்டார்,
சென்னிராயர்
செனவராயர்
செனவராயர்,

சேங்கொண்டார்
சேண்கொண்டார்,
சேண்டப்பிரியர்,
சேண்டாப்பிரியர்,
சேண்பிரியர்,
சேண்ராயர்,
சேணர்,
சேணரையர்,
சேணாடர்,
சேணாண்டார்,
சேணாநாடார்,
சேத்தூரியர்
சேதிநாடர்
சேதிராயர்
சேதிரார்,
சேதுநாடர்,
சேதுராயர்,
சேதுரார்
சேந்தமடையார்
சேந்தமுடையர்,
சேந்தமுடையார்,
சேந்தர்,
சேந்தராயர்,
சேந்தூரியர்,
சேப்பிழார்
சேப்பிளார்,
சேய்ஞலரையர்,
சேய்ஞலாட்சியார்
சேய்ஞலாண்டார்
சேய்ஞலாளர்
சேய்ஞலாளியர்,
சேய்ஞற்கொண்டார்,
சேய்ஞற்பிரியர்
சேய்நற்பிரியர்
சேய்ப்பிரியர்
சேய்ப்பிளர்,
சேர்வை
சேர்வைகாரர்,
சேரமுடியர்,
சேலைக்கொண்டார்
சேவன்
சேற்றூரரையர்
சேறியர்
சேறைமுடியர்
சேறைராயர்
சேனக்கொண்டார்
சேனக்கொண்டார்,
சேனாதி,
சேனாதிபதி,
சேனாதிபதியார்,
சேனாதிபர்
சேனாதியார்,
சேனாபதியார்,
சேனைக்கொண்டார்,
சேனைகொண்டார்
சேனைகொண்டார்,
சேனைத்தலையர்
சேனைத்தலைவர்,
சேனைநாடர்,
சேனைநாடார்
சேனைநாடார்
சேனைநாடார்,

சொக்கராயர்,
சொரப்பரையர்,
சொரப்பளிங்கியார்
சொறியர்,

சோணாடர்
சோணாடுகொண்டார்,
சோணாருண்டார்
சோணையர்
சோதிரியர்
சோதிரையர்
சோதிரையர்
சோமணநாயக்கர்,
சோமணர்
சோமதேவர்
சோமநாடர்,
சோமநாடர்,
சோமநாடார்
சோமநாடார்
சோமநாயக்கர்,
சோமரசர்
சோமராசர்
சோமாசியார்
சோலையர்,
சோழகங்கதேவர்
சோழகங்கநாட்டார்,
சோழகங்கர்,
சோழகர்,
சோழகன்னகுச்சிராயர்
சோழகேரளர்
சோழகோன்
சோழங்கதேவர்,
சோழங்கநாடர்,
சோழங்கநாடார்
சோழங்கர்
சோழங்கிளையார்
சோழங்கொண்டார்
சோழசனகராசர்
சோழசனகராசர்,
சோழதரையர்,
சோழதிரியர்,
சோழதிரையர்,
சோழதேவர்,
சோழநாடர்,
சோழநாயகர்
சோழப்பிரியர்
சோழபல்லவர்
சோழபாண்டியர்,
சோழயர்,
சோழயோத்தியராசர்
சோழர்,
சோழரசர்,
சோழராசர்,
சோழரையர்
சோழவர்,
சோழன்
சோழாட்சியார்,
சோழுதிரையர்,

ஞானசெல்வன்,
ஞானிசேவகர்
ஞானியர்

தக்கோலர்
தக்கோலாக்கியர்,
தக்கோலாக்கியார்,
தஞ்சிராயர்
தஞ்சைக்கோன்
தஞ்சைராயர்,
தண்டத்தலையர்,
தண்டத்தலைவர்,
தண்டநாயகர்
தத்தாண்டார்,
தத்துவண்டார்,
தத்துவாண்டையார்,
தம்பாக்கியார்,
தம்பாக்குடிக்கியார்
தம்பாகுடிக்கி
தம்பிராயர்,
தம்பிரார்
தமிழுதரையர்
தலைசைராயர்,
தலைமலையார்,
தலைமுறையார்
தலையர்,
தலைராயர்,
தலைவர்
தழிஞ்சிராயர்
தளவாய்
தளிகொண்டார்
தளிதியர்
தளிநாடர்
தளிப்பிரியர்
தளியர்
தளியாட்சியார்
தளியாண்டார்
தளியாளர்
தளியாளியார்,
தளியுடையார்
தன்மபால்குடிக்கியார்
தனசைராயர்
தனஞ்சராயர்
தனராயர்
தனிராயர்
தனுசர், தனுச்சர்

தாக்கலாக்கியார்
தாங்கியர்
தாங்கியர்
தாந்தாணி
தாளிதியார்
தாளியர்
தான்தோணியார்
தான்தோன்றியார்,
தானாதிபதியார்
தானாதிபர்
தானாதியார்
தானாபதியார்
தானைத்தலையர்
தானைத்தலைவர்,

திண்ணாப்பிரியர்
திண்ணாப்பிரியர்
திம்மாச்சியார்
தியாகர்,
தியாகி
தியேட்டாளர்
திராணியர்
திராணியார்,
திருக்கட்டியர்,
திருக்காட்டியர்,
திருக்காட்டியார்
திருக்காட்டுராயர்
திருப்புழுச்சியார்,
திருப்பூட்சியார்
திருப்பூவாட்சியார்,
திருமக்கோடைதாங்கி,
திருமயிலர்,
திருமயிலாட்சியார்,
திருமயிலாண்டார்,
திருமார்
திருமுடியார்
திருவளச்சியார்
திருவுடைதாங்கி
தின்னாப்பிரியர்,

துண்டயர்,
துண்டர்,
துண்டராயர்,
துண்டீரராயர்
துண்டுராயர்,
துரையமர்ந்தார்,
துவார்
துறந்தார்
துறவாண்டார்,
துறைகொண்டார்
துறையாண்டார்,
துறையுண்டார்

தெங்கண்டார்,
தெங்கிண்டார்
தெங்கொண்டார்,
தெத்துவெண்டார்
தெத்துவென்றார்
தெத்துவென்றார்,
தெலிங்கராயர்
தென்கொண்டார்,
தென்னங்கியர்
தென்னதிரையர்
தென்னப்பிரியர்,
தென்னர்
தென்னரையர்,
தென்னவராயர்
தென்னவன்,
தென்னறையர்

தேசிராயர்,
தேசுராயர்
தேட்டாளர்
தேவண்டார்
தேவப்பிரியர்
தேவர்
தேவராயர்.
தேவாட்சியார்
தேவாண்டார்,
தேவாளர்
தேவாளியார்,
தேவுகொண்டார்
தேவுடையர்
தேவுடையார்,
தேளி

தொண்டர்
தொண்டாப்பிரியர்
தொண்டார்
தொண்டைப்பிரியர்,
தொண்டைமார்
தொண்டைமான்,
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
தொண்டையர்
தொரையண்டார்

தோணாத்தி
தோணார்
தோப்பை
தோப்பையர்
தோப்பையார்,
தோப்பைராயர்
தோளர்
தோன்றார்,

நங்கியார்,
நண்டர்
நண்டல்ராயர்
நண்டலாறுவெட்டி,
நண்டலாறுவெட்டியார்,
நண்டுவெட்டி
நண்டுவெட்டியார்,
நந்தர்
நந்தர்
நந்தியர்,
நந்தியராயர்
நந்திராயர்,
நயினியர்,
நரங்கப்பிலியர்
நரங்கியதேவர்
நரங்கியப்பிரியர்,
நரங்கியப்பிலியர்,
நரங்கியர்,
நரசிங்கதேவர்,
நரசிங்கப்பிரியர்
நரசிங்கர்
நரசிங்கராயர்
நரயர்,
நரியர்
நரியர்
நல்லப்பிரியர்
நல்லவன்னியர்
நல்லிப்பிரியர்
நல்லிப்பிரியர்,
நள்ளிப்பிரியர்
நன்னியர்,
நன்னிராயர்

நாக்காடியார்,
நாகங்கொண்டார்
நாகதேவர்
நாகநாடர்
நாகப்பிரியர்
நாகர்,
நாகராயர்
நாகன்
நாகன்
நாகாட்சியார்
நாகாண்டார்
நாகாளர்
நாகாள

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்.
Photo: ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

   செய்முறை :

 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்.

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை..!

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை என போற்றப்படுகிறது. நவ ரத்தினங்களின் அரசன் என்றும் ருத்ராட்சத்தை குறிப்பிடுகிறார்கள்.

மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த ருத்ராட்சம், பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ருத்ராட்சத்தின் மகிமை பற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தெய்வீகத் தன்மை கொண்ட ருத்ராட்சம், நோய் தீர்க்கும் தன்மையையும் கொண்டதாகும்.

ருத்ராட்ச மர பழத்தில் இருந்து ருத்ராட்ச கொட்டை கிடைக்கிறது. இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், நேபாளம், ஜாவா தீவு என உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ருத்ராட்ச மரங்கள் வளர்கின்றன.
Photo: ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை..!

ருத்ராட்சம் சிவபெருமானின் அருட்கொடை என போற்றப்படுகிறது. நவ ரத்தினங்களின் அரசன் என்றும் ருத்ராட்சத்தை குறிப்பிடுகிறார்கள்.

மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த ருத்ராட்சம், பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ருத்ராட்சத்தின் மகிமை பற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தெய்வீகத் தன்மை கொண்ட ருத்ராட்சம், நோய் தீர்க்கும் தன்மையையும் கொண்டதாகும்.

ருத்ராட்ச மர பழத்தில் இருந்து ருத்ராட்ச கொட்டை கிடைக்கிறது. இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், நேபாளம், ஜாவா தீவு என உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ருத்ராட்ச மரங்கள் வளர்கின்றன. 
ருத்ராட்சம் தரும் மனக் கட்டுப்பாடுச் சக்தி..!

ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள், உணர்வுப்பூர்வமாக அறியலாம். ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணர்கிறார்கள்.

ருத்ராட்சம், இயற்கையாகவே, ஒரு முகம் முதல் 21 முகங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு.

ருத்ராட்ச கொட்டையின் மேற்பகுதியில் உள்ள கோடுகளைக்கொண்டு அது எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.
 
ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?

இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார் யார் அணியலாம் என்கிற கேள்வி பலருக்கு எழுகிறது.

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.
Photo: பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் 
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா 
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் 
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் 
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி 
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம் 

 - சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

வேம்பு கற்பம் (காயகற்பம்).

புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு

மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே

நந்தீசர் சகலகலை ஞானம் -1000

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும்

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்

இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.
Photo: வேம்பு கற்பம் (காயகற்பம்).             

புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான்  வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு 

மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே 

நந்தீசர் சகலகலை ஞானம் -1000                                
                                        
நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார் 
                                   
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு  உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து  உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு  இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும்  இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும் 

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று  பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும் 

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்

இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்..

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது
.

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!
Photo: ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்..
  
நறுந்தாளி  நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன 
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 
பின் வாங்கிக் கேள் 
 
இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு  உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார  சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது
. 

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் 
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை 
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை 
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.


மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க
வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-


இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.
Photo: பாம்பு  விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் 

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ  மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு  
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு 
5.கரு நாகம் 
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ  முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில்  இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான்  ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும். 

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும்,  இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க 
வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது  கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில்  சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

ஞான மூலிகை - தூதுவளை



வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.

வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்களயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.

வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார்.

தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.
Photo: ஞான மூலிகை

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.

வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்களயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.

வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார். 

தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.

மூலிகை காபி செய்முறை..!



இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..

தேவையான மூலிகை பொருட்கள்...

1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.
Photo: மூலிகை காபி செய்முறை..! ( Preparation of herbal coffee )

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் 
காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என 
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் 
உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் 
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..

தேவையான மூலிகை  பொருட்கள்...

1 - ஏலரிசி        - 25-கிராம்.  
2 - வால்மிளகு    - 50 கிராம். 
3 - சீரகம்         - 100 கிராம். 
4 - மிளகு         - 200 கிராம். 

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு  500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி  அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம்  சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை


கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ;

தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.
Photo: இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை 

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு.
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு.

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1, மாத்திரை அளவு -- சுக்கு. 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் -       நீர் -    1/4-மாத்திரை  அளவு -- கடுக்காய்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; 

தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

பழமொழி : 

கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

சிறியா நங்கை...

சிறியா நங்கை...

சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி

- மூலிகை குணபாடம்.

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும், அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும். (பற்பமாகும்)
Photo: சிறியா நங்கை...

சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி

- மூலிகை குணபாடம்.

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும், அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும். (பற்பமாகும்)

ரசவாதமும் மிருக வசியமும்..


பொன்னூமத்தை மூலம் ரசவாதமும் மிருக வசியமும்..

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளி லும், வனங்களிலும் குடில் அமைத்தும்,குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர் பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் "பொன் ஊமத்தை" என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்...

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே

காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும்.இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம்.இம்மூலிகையை இடித்து பிழிந்து சாரெடுத்து ரவி என்ற வெயிலில் காய விடவும்.பின்பு
தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறை யும் புதுச்சாரு ஊற்ற வேண்டும். இது போல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.

இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப் படும்.

செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்...!


சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்...!

சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.

திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.

செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.