Powered By Blogger

17 டிசம்பர் 2008

அது தப்பில்ல

தப்பு செய்!!!
ஆனா தப்பா செய்யாதே!!!
தப்பு செஞ்சா தப்பில்ல, அதையே
தப்பா செஞ்சா தான் தப்பு!!!!
இந்த காலத்துல,
தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.
தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.
தப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.
அதனால எல்லாரும் தப்ப தப்பில்லாம தப்பாம செய்யனும்.
அது தப்பில்ல!!!!!!!!!!...........