Powered By Blogger

17 டிசம்பர் 2012

கால பைரவன்


 
விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கால பைரவரின் அருள் கிடைக்கும்.